இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
உட்பகை அஞ்சித்தற் காக்க; உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும். (883)
பொருள்: உட்பகையாக ஆனாரை அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தளர்ச்சி வந்தபோது மட்கலத்தை(மண்ணால் ஆன பாத்திரத்தை) அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை தவறாமல் அழிவைத் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக