செவ்வாய், அக்டோபர் 08, 2013

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்

53.  ஒவ்வொரு மனிதனுக்கும் 'பரம எதிரி' யார்?
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது மனமே பரம எதிரியாகும். தங்கள் மனத்தைக் கட்டுப்படுத்தாதவர்களுக்கு அது பரம எதிரி போலச் செயல்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக