இன்றைய குறள்
அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
எரியால் சுடப்படினும் உய்வுஉண்டாம்; உய்யார்
பெரியார்ப் பிழைத்துஒழுகு வார். (896)
பொருள்: நெருப்பினால் எரிக்கப்பட்டாலும் அதிலிருந்து தப்பிப் பிழைக்க வழியுண்டு. ஆனால் பெரியாரை அவமதிப்பவர் தப்பிப் பிழைக்க இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக