வியாழன், அக்டோபர் 03, 2013

இன்றைய பொன்மொழி

புத்தர்

ஒருவனுக்கு அவனேதான் தலைவனாக இருக்க முடியும். வேறு ஒருவன் அவனுக்குத் தலைவனாக இருக்க முடியாது. தன்னைத் தானே அடக்கிக் கட்டுப்படுத்தத் தெரிந்த மனிதனே பெறுதற்கரிய தலைமையைப் பெற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக