புதன், அக்டோபர் 16, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை

மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா 
ஏதம் பலவும் தரும். (884) 

பொருள்: உள்ளத்தில் திருந்தாத உட்பகை தோன்றினால் மன்னன் அதனை அப்போதே ஒழிக்க வேண்டும். இல்லையானால் அது சுற்றம் வசமாகாதபடி குற்றங்களைத் தந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக