இன்றைய குறள்
அதிகாரம் 89 உட்பகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா
ஏதம் பலவும் தரும். (884)
பொருள்: உள்ளத்தில் திருந்தாத உட்பகை தோன்றினால் மன்னன் அதனை அப்போதே ஒழிக்க வேண்டும். இல்லையானால் அது சுற்றம் வசமாகாதபடி குற்றங்களைத் தந்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக