புதன், அக்டோபர் 16, 2013

இன்றைய சிந்தனைக்கு

கீதையின் புகழ் 

கேள்வி: பகவானே! பரமேஸா! உலக இன்பங்களின் கர்மத்தால் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் நிகரில்லாத பக்தியையும், அறிவையும் பெறுவது எப்படி?

பதில்: பகவத் கீதையின் பயிற்சியில் ஒருவன் தினமும் மகிழ்ந்திருப்பானேயானால், உலகப் பற்றுக்களில் கட்டுண்டு கிடந்தாலும் அவனே முனிவன். இவ்வுலகத்தில் சுகங்களை அனுபவித்து  வாழ்ந்தாலும் அவன் தவத்தில் தொய்வுறாத முனிவனுக்கு நிகரானவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக