திங்கள், அக்டோபர் 21, 2013

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

நமக்கு வரும் துன்பங்களைக் கண்டு கலங்கி நிற்கிறோம். அவை நிரந்தரமானவை என்று எண்ணி அச்சமடைகிறோம். உலகில் எதுவும் நிரந்தரமானதல்ல. துன்பங்கள் மட்டுமல்ல. இன்பங்களும்தான்.

இதற்கு நிகரான ஆங்கிலப் பொன்மொழி: "nothing is stable in tis world"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக