இன்றைய குறள்
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
வகைஅறிந்து தன்செய்து தன்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு. (878)
பொருள்: தான் செய்யும் செயலின் வகையை அறிந்து அது முடிவதற்கு ஏற்றவாறு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடம் உள்ள செருக்குத் தானே தேய்ந்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக