வெள்ளி, ஏப்ரல் 12, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 70, மன்னரைச் சேர்ந்தொழுகல்

போற்றின் அரியவை போற்றல்; கடுத்தபின் 
தேற்றுதல் யார்க்கும் அரிது. (693)

பொருள்: அரசன் சினங்கொண்டால் அவனைத் தெளிவித்தல் அரிதானதால் அரசனைச் சார்ந்திருப்பவர் பொறுத்தற்கரிய பிழைகள் தம்மிடம் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக