இன்றைய குறள்
அதிகாரம் 69,  தூது 

அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று. (682) 
பொருள்: அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாம். 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக