உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன். உலகின் கப்பல் கட்டுமானத்தில்
சிறந்துவிளங்கியவன்தமிழன். இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vZTQo1GR_pBf1x1DE7qUoyHyMvxCMVi6R2qmbLWEFzTSyHQ4KFTKGZJqSBSficvb2laEMTZyIhvW390qw1roelOV6uZhzEK7zO3b1QElQ1oxPDFu86C-TbRGEuMibVIZYbdTLKCdl_gbjy6z9R5zW_sw=s0-d)
திருநெல்வேலி தொல்பொருட்காட்சிசாலையில் வைக்கப்பட்டடுள்ள, பூம்புகார் கடற்கரையிலிருந்து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த கப்பலின் அடிப்டையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம்உருவாக்கிய சோழர் கால கப்பலின் உடற்பகுதியின் மாதிரி
"தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என கடலோடி என்னும் நூலின் ஆசிரியர் நரசய்யா செரிவிக்கிறார்.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vweFs9Kt1EeLGnlpXFFdFp0pIwUfaNe3A5EZYxxCAWJI4A9n1UPhmsqZUV-kLr8SQPrYoyo7rIosd9pMFwphKSCkuVLLGcTAkjMVp2vVMC0QUBCpGJX4OrMhVBiS0MozNoYHiG_w-_=s0-d)
பல்லவர் காலத்து கப்பல் பொறித்த நாணயம்
கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?
காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன் மகன் இராசேந்திர சோழனும் ஆவார்கள்.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_udIm0dDwWS_pmbhbux-YlVsYO1-R2PRs7756mqQYDLdiuOuZOxzkRj8070LOyP--BnmYD-2cOLZPMbUkELEOFmWDWrTx52XcEqgA_D1LWXl5FvRkPzTQSl1G5ckOIcbteP2dxyziGzop-3kk3XR40Zao_-vbaRO4ywymSiNrEKMcmOA7A=s0-d)
கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.
ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு... மேலும்
திருநெல்வேலி தொல்பொருட்காட்சிசாலையில் வைக்கப்பட்டடுள்ள, பூம்புகார் கடற்கரையிலிருந்து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த கப்பலின் அடிப்டையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம்உருவாக்கிய சோழர் கால கப்பலின் உடற்பகுதியின் மாதிரி
"தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என கடலோடி என்னும் நூலின் ஆசிரியர் நரசய்யா செரிவிக்கிறார்.
பல்லவர் காலத்து கப்பல் பொறித்த நாணயம்
கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?
காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன் மகன் இராசேந்திர சோழனும் ஆவார்கள்.
கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.
ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு... மேலும்
1 கருத்து:
தகவலுக்கு நன்றி
கருத்துரையிடுக