புதன், பிப்ரவரி 23, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


செயற்பாலது ஓரும் அறனே; ஒருவற்கு 
உயற்பாலது ஓரும் பழி. (40)

பொருள்: ஒருவன் வாழ்நாள் முழுதும் செய்யத்தக்கது நல்வினையே; வெறுத்து ஒழிக்கத்தக்கது தீவினையே. 'ஓரும்' என்பன இரண்டும் அசை நிலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக