செவ்வாய், பிப்ரவரி 22, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அறத்தான் வருவதே இன்பம்; மற்றுஎல்லாம்
புறத்த புகழும் இல. (39)

பொருள்: அறத்தோடு பொருந்தி வரும் இன்பமே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாது வருவன எல்லாம் துன்பம் தருவனவாகும்; அவை புகழும் இல்லாதவை ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக