ஞாயிறு, பிப்ரவரி 20, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அறத்துஆறு இதுஎன வேண்டா; சிவிகை 
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. (37)

பொருள்: பல்லக்கைச் சுமப்பவனிடத்தும் அதில் ஏறிச் செல்பவனிடத்தும் அறத்தினது பயன் இத்தன்மையது என்று சொல்ல வேண்டியதில்லை. அது நேரில் அறியப்படும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக