சனி, பிப்ரவரி 19, 2011

1 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி


4 கருத்துகள்:

pathmanathan family denmark சொன்னது…

ஒரு ஆண்டு என்ன ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் எம் அன்புக்குரியவர்களின் இழப்பு
எம் மனதை விட்டு நீங்காது. வேலுப்பிள்ளை ஐயா அவர்களின் நினைவலைகளை அவரின்
குடும்பத்தினரோடு இணைந்து நினைவு கூர்கிறோம்.

Paransothinathan family சொன்னது…

வேலுப்பிள்ளை ஐயா அவர்களின் ஓராண்டு நினைவு தினத்தில் எங்கள் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்ஙனம்
பரஞ்சோதிநாதன் குடும்பத்தினர்,
ஸ்கெயான், டென்மார்க்.

Sakthythasan Family சொன்னது…

வேலுப்பிள்ளை ஐயா அவர்களின் ஆத்மா சாந்திபெறப் பிரார்த்திப்பதோடு, அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
சக்திதாசன் குடும்பத்தினர்,
ஸ்கெயான், டென்மார்க்.

பெயரில்லா சொன்னது…

அமரர் வேலுப்பிள்ளை ஐயா அவர்களின் ஆட்டத்திரியில் அவர்தம் குடும்பத்துடன் இணைந்து, அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி ஆண்டவனைப்பிரார்த்திக்கும் உதயன் குடும்பம்.(ஸ்கேயன், டெனமார்க்)

கருத்துரையிடுக