ஞாயிறு, பிப்ரவரி 13, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் 
செந்தண்மை பூண்டொழுக லான். (30)

பொருள்: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகும் அறவோரே அந்தணர் என்பவராவார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக