திங்கள், பிப்ரவரி 21, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஹ்தொருவன்
வாழ்நாள் வழி அடைக்கும் கல். (38) 

பொருள்: ஒருவன் அறத்தை ஒருநாளும் விடாமல் செய்வானாகில் அச்செயலானது மறுபடியும் பிறவி வராமல் தடுக்கும் கல்லாக அமையும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக