செவ்வாய், நவம்பர் 05, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்


மனையாளை அஞ்சும் மறுமைஇ லாளன் 
வினையாண்மை வீறுஎய்தல் இன்று. (904)

பொருள்: தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற(வாழ்கின்ற) மறுமைப் பயன் இல்லாதவனுக்குச் செயலாற்றும் தன்மை சிறப்பாக இராது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக