வியாழன், நவம்பர் 07, 2013

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

இன்பம் புலன்களால் மட்டுமே உணரக் கூடியதல்ல. மனத்தால் உணர்ந்து அனுபவிக்க வேண்டியதும் ஆகும். உன்னால் எதைச் செய்ய முடியாது என்று சொல்கிறார்களோ அதைச் செய்து காட்டுவதுதான் இன்பம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக