திங்கள், நவம்பர் 11, 2013

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
  

சமூக வளர்ச்சி தேக்க நிலையில் உள்ளதென்றால் போதிப்பவர்கள் அதிகமாகவும், உழைப்பவர்கள் குறைவாகவும் இருப்பதுவே காரணம் ஆகும். செய்ய முடிந்தவன் சாதிக்கிறான். செய்ய முடியாதவன் போதிக்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக