புதன், நவம்பர் 06, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்


இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். (905)

பொருள்: தன் மனைவிக்கு அஞ்சி வாழ்பவன் எப்போதும் நல்லவர்க்கு நல்ல செயல் செய்வதற்கு அஞ்சுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக