செவ்வாய், நவம்பர் 26, 2013

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

கீதையின் புகழ்

மூன்று வேதங்களின் வடிவமாய், பேரானந்த வடிவமாய், தத்துவத்தை உள்ளபடி விளக்குவதாக உள்ள 'கீதை' எனும் இந்த உயர்ந்த ஞானம் உயிர்களை உய்விப்பதற்காக என்னால், அர்ஜுனன் எனும் தலைசிறந்த மாணவனுக்குத் திருவாய் மலர்ந்தருளப் பெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக