இன்றைய குறள்
அதிகாரம் 91 பெண்வழிச் சேறல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhntvH7uyQw32sLV-i2wcWjD5p6ou3EXv369EPojZooCsEJpbKI3S4Lya6dkGhorPaRbtgzeFpe44TtWZhnWo62k4Msr7aV1suXQsvMubjWGO7Teh1oqMJ8vwcKqh4Z8mEhi0UEKas1ilU/s1600/images+%25281%2529.jpg)
இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும். (903)
பொருள்: மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை, நல்லோரிடை செல்லும் காலம் தவிர்ந்த மற்றைய காலம் முழுதும் நாணத்தையே தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக