இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560)
பொருள்: ஆட்சியாளன் மக்களைத் தக்கபடி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் தருவதன் மூலம் கிடைக்கக் கூடிய பயன் குறைந்து போகும். அறுவகையான தொழில்களைச் செய்வோர் தங்கள் தொழில்களைச் செய்ய மறந்து விடுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக