புதன், நவம்பர் 21, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 
 
 
கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண்டு 
அல்லவை செய்துஒழுகும் வேந்து. (551)
 
பொருள்: குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு முறையில்லாத செயல்களைச் செய்யும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன் ஆவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக