சனி, நவம்பர் 17, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 55 செங்கோன்மை
 
 
 
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை 
முறைகாக்கும் முட்டாச் செயின் (547)
 
பொருள்:அரசன் உலகத்தையெல்லாம் காப்பாற்றுவான். நீதி தவறாமல் ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த ஆட்சி முறையே காப்பாற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக