ஞாயிறு, நவம்பர் 18, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 55 செங்கோன்மை
 
  
 
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் 
தண்பதத்தான் தானே கெடும். (548)

பொருள்: மக்கள் தங்கள் குறைகளைச் சொல்வதற்கு நேரில் காணமுடியாதவனாகவும், சரியாக ஆராயாமல் தீர்ப்பு வழங்குபவனாகவும் உள்ள ஆட்சியாளன், பகைவரின்றியே, தானே தாழ்ந்த நிலையடைந்து கெடுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக