இன்றைய குறள்
அதிகாரம் 55 செங்கோன்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டுஅதனோடு நேர். (550)
பொருள்: கொடியவரைக் கொலைத் தண்டனையால் தண்டித்தும் மற்றவர்களை அருளோடு காத்தும் முறை செய்தல் பசுமையான பயிரில் களையெடுப்பது போன்று சிறந்த செயலாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக