இன்றைய குறள்
அதிகாரம் 54 பொச்சாவாமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
அச்சம் உடையார்க்கு அரண்இல்லை; ஆங்கு இல்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. (534)
பொருள்: உள்ளத்தில் அச்சம் உடையவர்களுக்குப் புறத்தில் அரண் இருந்தும் பயனில்லை. அதுபோல மறதி உடையவர்க்கு நல்லநிலை வாய்க்கப் பெற்றிருந்தும் பயனில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக