வியாழன், நவம்பர் 15, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 55 செங்கோன்மை
 
  

இயல்புளிக் கோல் ஓச்சும்  மன்னவன் நாட்ட 
பெயலும் விளையுளும் தொக்கு (545)

பொருள்: நீதிநெறியில் அரசாளும் மன்னனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருங்கு கூடியிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக