இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே; வேந்தன்
அளிஇன்மை வாழும் உயிர்க்கு. (557)
பொருள்: மழைத்துளி இல்லையேல் உலகம், எத்தகைய துன்பம் அடையுமோ, அத்தகைய துன்பத்தை மக்கள் அடைவார்கள் அருள் இல்லாத ஆட்சியினால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக