வியாழன், நவம்பர் 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 
 
 
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி 
ஒல்லாது வானம் பெயல். (559)

பொருள்: மன்னன் முறை தவறி ஆட்சி செய்வானாயின் அந்த நாட்டில் பருவ மழை தவறி, மேகம் மழை பெய்யாமல் போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக