இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
அல்லல்பட்டு ஆற்றாது அழுதுகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. (555)
பொருள்: கொடுங்கோல் ஆட்சியால் துன்புற்ற குடிமக்கள் அதைப் பொறுக்க மாட்டாமல் அழுத கண்ணீர், மன்னனின் செல்வத்தை அழிக்கும் படையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக