வியாழன், ஆகஸ்ட் 25, 2011

வாழ்வியல் குறள் - 9


ஆக்கம்: வேதா இலங்காதிலகம்.
டென்மார்க்.

பிறர்க்கு உதவல் 
பிறர்க்கு உதவல் என்பது மனிதனிற்கு 
பிறவியிலேயே வரும் குணம்.
தவுகிறவனை நன்றி யுணர்வு இன்றி
உதாசீனம் செய்யுமுலகு இது.
திமிர், செருக்குடையோன் தான் பெற்ற 
உதவியை நிமிர்ந்தும் நினைக்கான்.
தவுவோன் உள்ளம் திறந்தது. எந்தக்
கதவும் போட்டு மூடாதது.
யன் கருதாது உதவும் மனமும்
பயணிப்பது மரபணுவோடு எனலாம்.
ற்ற தருணத்தில் செய்யும் உதவி
மாற்றில்லாத் தங்கத்திற்கு ஈடாகும்.
தவி செய்தவனைப் பின்னங்காலால் மறந்தும்
உதைப்பவன் மாக்களுள் ஒருவன்.
தவு! முடிந்தளவு உதவு! சொர்க்கத்தின்
கதவு தானாகத் திறக்கும்.
ன மகிழ்வோடு உதவு! கனதியற்ற
மனத்திருப்தியும், நிறைவும் பெறலாம்.
பெற்ற உதவியை நினைத்து நன்றி 
பேணுமுணர்வு எல்லோருக்கும் வராது.

6 கருத்துகள்:

Suthan சொன்னது…

Very good. thanks Vetha

பெயரில்லா சொன்னது…

Dear Suthan! T.Nathan! Thank you so much for your vatikallukku. God bless you all.

மதுரை சரவணன் சொன்னது…

unthaludan vaalththukkal..

பெயரில்லா சொன்னது…

mikka nanry sakothara Saravanan. I am very glad to see your wordes .Thank you so much.god bless you.

vinothiny pathmanathan dk சொன்னது…

ஒருவருக்கு மனநிறைவோடு உதவி செய்யும் போது ஏற்படும் மகிழ்ச்சி வேறெதிலும் கிடைத்துவிடாது .உதவுவோம் ஆனால் பிரதிபலனை எதிர்பாராமல் .

Kumar சொன்னது…

All the best, following this article

கருத்துரையிடுக