இன்றைய குறள்
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
அற்றம் மறைத்தலோ புல்அறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி. (846)
பொருள்: அறிவில்லாதவன் தன்னிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காதபோது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் போன்ற அறிவற்ற தன்மையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக