வெள்ளி, செப்டம்பர் 27, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி
 
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்புஇலன் பற்றார்க்கு இனிது. (865)   

பொருள்: ஒருவன் நீதிநூலை ஓதாமலும், அது விதித்த தொழில்களைச் செய்யாமலும், தனக்கு வரும் பழியை நோக்காமலும், நற்பண்பு இல்லாமலும் இருந்தால் அவன் பகைவர்க்கு எளியனாவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக