திங்கள், செப்டம்பர் 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி

குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனன்இலனாம்; ஏமாப்பு உடைத்து. (868)


பொருள்: ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனாய் இருந்தால் அவன் துணை இல்லாதவன் ஆவான். அந்த நிலை அவனுடைய பகைவர்க்குச் சாதகமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக