இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனன்இலனாம்; ஏமாப்பு உடைத்து. (868)
பொருள்: ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனாய் இருந்தால் அவன் துணை இல்லாதவன் ஆவான். அந்த நிலை அவனுடைய பகைவர்க்குச் சாதகமாகும்.
இனன்இலனாம்; ஏமாப்பு உடைத்து. (868)
பொருள்: ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனாய் இருந்தால் அவன் துணை இல்லாதவன் ஆவான். அந்த நிலை அவனுடைய பகைவர்க்குச் சாதகமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக