புதன், செப்டம்பர் 25, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 87 பகை மாட்சி

அஞ்சும் அறியான் அமைபுஇலன் ஈகலான் 
தஞ்சம் எளியன் பகைக்கு. (863)
பொருள்: அஞ்சுபவன், அறிய வேண்டுவனவற்றை அறியாதவன், பிறருடன் பொருந்தாதவன், எவர்க்கும் கொடுத்து உதவாதவன் என்னும் இத்தகையவன் பகைவர்க்கு எளியவனாவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக