இன்றைய குறள்
அதிகாரம் 84 பேதைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
பெரிதுஇனிது பேதையார் கேண்மை; பிரிவின்கண்
பீழை தருவதுஒன்று இல். (839)
பொருள்: ஒருவகையில் பேதையோடு கொள்ளும் தொடர்பும் இனிமை தருவதேயாகும். எப்படியெனில் அவனைப் பிரிந்த போது துன்பம் ஒன்றும் ஏற்படாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக