சனி, செப்டம்பர் 07, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
 
 
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற
வல்லதூஉம் ஐயம் தரும். (645)

பொருள்: அறிவில்லாதவர் தாம் கல்லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடந்தால், அவர் குற்றமறக் கற்ற பொருளைப் பற்றியும் மற்றவர்களுக்கு ஐயம் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக