இன்றைய குறள்
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+(1).jpg)
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். (443)
பொருள்: பெரியோரை அவர்கட்கு உவப்பானவற்றைச் செய்து தம்மவராக ஆக்கிக் கொள்ளுதல் ஒருவர் பெறக்கூடிய சிறந்த பேறுகள் யாவற்றுள்ளும் மிகச் சிறந்ததாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக