இன்றைய குறள்
அதிகாரம் 46 சிற்றினம் சேராமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல். (453)
பொருள்: மக்களுக்கு இயற்கை அறிவு மனத்தால் உண்டாகும். இவன் இத்தன்மையன் என்று உலகினரால் அறியப்படும் சொல் அவன் சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக