இன்றைய குறள்
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+(1).jpg)
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். (441)
பொருள்: அறத்தின் தன்மைகளை ஆராய்ந்து தன்னைவிட மூத்த(சிறந்த) அறிவுடையவர்களின் நட்பைக் கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக