வியாழன், டிசம்பர் 22, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

வெளிச்சத்திலிருந்து இருட்டுக்கு வந்தால் கண் தெரிவதில்லை. இருட்டிலேயே நடந்து வந்தால் கண் நன்றாகத் தெரிகிறது. துன்பத்திலே வாழ்பவனுக்குத்தான் அறிவு பல வகையில் வேலை செய்கிறது.

1 கருத்து:

சசிகலா சொன்னது…

துன்பத்திலே வாழ்பவனுக்குத்தான் அறிவு பல வகையில் வேலை செய்கிறது.
அருமை

கருத்துரையிடுக