ஞாயிறு, மே 29, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி 
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. (112)

பொருள்: நடுநிலையிலிருந்து தேடி வைத்த செல்வம் இடையில் அழிந்து போகாமல் அவன் வழியினர்க்கும் உறுதியாக நன்மை தரும்.

1 கருத்து:

kumar சொன்னது…

yes if milirary will take from our the thinks they are can do it"""""""'

கருத்துரையிடுக