வெள்ளி, மே 27, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம்; உய்வுஇல்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (110) 

பொருள்: எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டு. ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்க்கு உயர்வே கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக