சனி, ஜூலை 13, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 79, நட்பு


நட்பிற்கு வீற்றிருக்கை யாதுஎனின்; கொட்புஇன்றி 
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. (789)

பொருள்: நட்பு நிலையாகத் தங்கியிருக்கும் இடம் யாதெனில் மனவேறுபாடு இல்லாமல் இயலும் இடமெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக