இன்றைய குறள்
அதிகாரம் 78, படைச் செருக்கு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
சுழல்யாப்புக் காரிகை நீர்த்து. (777)
பொருள்: பரந்து நிற்கும் புகழை விரும்பி, உயிரை வெறுத்துப் போரிடும் வீரர், வீரக்கழலைக் காலில் கட்டிக் கொள்ளுதல் அழகுடையதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக