வெள்ளி, ஜூலை 12, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம்79, நட்பு


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு (788)

பொருள்: உடை நெகிழ்ந்தவனது கை உடனே அதைப் பிடிப்பதற்கு உதவி செய்வது போல, நண்பனுக்குத் துன்பம் வந்தால் அப்போதே சென்று அதைக் களைவதுதான் நல்ல நட்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக