வியாழன், ஏப்ரல் 07, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை 
அகத்துஉறுப்பு அன்பு இலவர்க்கு. (79) 

பொருள்:உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு வெளியிலுள்ள மற்ற உறுப்புகளால் எந்தப் பயனும் உண்டாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக